இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை!
பாலு ஜுவல்லரி என்பது 90களில் சென்னையில் பிரபலமாக கொடிகட்டி விளங்கிய நகைக்கடை 1991-96 காலக் கட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த காலம் அது தனது வளர்ப்பு மகன் திருமணத்திற்காக பாலு ஜுவல்லரியில் இருந்து பல கோடிகளுக்கு தங்கம் கடனாக வாங்கப் பட்டது
பணம் தருகிறேன் முதலில் நாங்கள் கேட்க்கும் நகைகளை தாருங்கள் என்றுகூறி அக்கடையின் நிறுவனர் பாலுவை தனது வீட்டுக்கே வரவழைத்து
அக்கடையின் ஒட்டுமொத்த நகைகளையும் போயஸ் தோட்டத்திற்கு எடுத்து வர செய்தனர்.அனைத்து நகைகளையும் பார்த்துவிட்டு
அக்கடையில் இருந்த முக்கால்வாசி நகைகளையும் தங்களுக்கு தேவையானதுதான் என எடுத்துக் கொண்டனர்..
அதற்கான பணம் இதோ அனுப்புகிறேன்.. அதோ அனுப்புகிறேன் எனக்கூறி ஒரு சல்லி பைசா கூட கொடுக்கப்படாமல் நாயாக அலைக்கழிக்கப் பட்டார் அதன் உரிமையாளர் பாலு..
அன்றைய காலத்தில் முதல்வரையோ, அவரது தோழியையோ தட்டி கேட்க்கவோ பாலுவுக்காக ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவோ முன்வராத காரணத்தால்
அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர்கள் வாங்கிய நகைகளுக்கு பணம் கொடுக்க மனமில்லாமல்
நகைக் கடை பாலுவை மொத்தமாக மொட்டையடித்தனர்..
அதனால் பாலு தனது கடன் காரர்களுக்கு பணத்தை செலுத்த முடியாமலும்
நகை வாங்கி கடையை அலங்கரித்து வியாபாரத்தை தொடர முடியாமலும் தடுமாறினார்
பணத்தைக் கேட்டுப் பார்த்த பாலு ஜுவல்லரி உரிமையாளர் அடியாட்களால் கடுமையாக மிரட்டப் பட்டார்.. பணம் சிறிதும் கிடைக்க வழி இல்லாத நிலையில் அதனால் தனது கடையை தொடர்ந்து நடத்தமுடியாமலும், தனது கடன்காரர்களுக்கு பணத்தை கொடுக்க பதில்சொல்ல முடியாத நிலையிலும்
வேறு வழியின்றி பாலு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அன்று ஊடகத்திலிருந்து ஒருவர் கூட வாய் திறக்கவில்லை.. அதைப்பற்றி எழுதவுமில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் மௌனமாய் இருப்பார்கள்
அட எடப்பாடி ஆட்சி காலத்தில் கூட.. திமுக ஆட்சிகாலத்தில் பத்திரிக்கையாளர்களாக இருப்பார்கள்.. ஏனென்றால் அதிமுக காலத்தில் பேசினால் அடிவிழும்.. அதேபோல் பணமும் வாரி இறைக்கப்படும். திமுக காலத்தில் மரியாதை இருக்கும். பணம் கிடைக்காது. அதுதான் இவர்கள் கோவம். இவ்ளோதான் இவர்கள் டக்கு!
பாலு ஜுவல்லரி என்பது 90களில் சென்னையில் பிரபலமாக கொடிகட்டி விளங்கிய நகைக்கடை 1991-96 காலக் கட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த காலம் அது தனது வளர்ப்பு மகன் திருமணத்திற்காக பாலு ஜுவல்லரியில் இருந்து பல கோடிகளுக்கு தங்கம் கடனாக வாங்கப் பட்டது
பணம் தருகிறேன் முதலில் நாங்கள் கேட்க்கும் நகைகளை தாருங்கள் என்றுகூறி அக்கடையின் நிறுவனர் பாலுவை தனது வீட்டுக்கே வரவழைத்து
அக்கடையின் ஒட்டுமொத்த நகைகளையும் போயஸ் தோட்டத்திற்கு எடுத்து வர செய்தனர்.அனைத்து நகைகளையும் பார்த்துவிட்டு
அக்கடையில் இருந்த முக்கால்வாசி நகைகளையும் தங்களுக்கு தேவையானதுதான் என எடுத்துக் கொண்டனர்..
அதற்கான பணம் இதோ அனுப்புகிறேன்.. அதோ அனுப்புகிறேன் எனக்கூறி ஒரு சல்லி பைசா கூட கொடுக்கப்படாமல் நாயாக அலைக்கழிக்கப் பட்டார் அதன் உரிமையாளர் பாலு..
அன்றைய காலத்தில் முதல்வரையோ, அவரது தோழியையோ தட்டி கேட்க்கவோ பாலுவுக்காக ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவோ முன்வராத காரணத்தால்
அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர்கள் வாங்கிய நகைகளுக்கு பணம் கொடுக்க மனமில்லாமல்
நகைக் கடை பாலுவை மொத்தமாக மொட்டையடித்தனர்..
அதனால் பாலு தனது கடன் காரர்களுக்கு பணத்தை செலுத்த முடியாமலும்
நகை வாங்கி கடையை அலங்கரித்து வியாபாரத்தை தொடர முடியாமலும் தடுமாறினார்
பணத்தைக் கேட்டுப் பார்த்த பாலு ஜுவல்லரி உரிமையாளர் அடியாட்களால் கடுமையாக மிரட்டப் பட்டார்.. பணம் சிறிதும் கிடைக்க வழி இல்லாத நிலையில் அதனால் தனது கடையை தொடர்ந்து நடத்தமுடியாமலும், தனது கடன்காரர்களுக்கு பணத்தை கொடுக்க பதில்சொல்ல முடியாத நிலையிலும்
வேறு வழியின்றி பாலு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அன்று ஊடகத்திலிருந்து ஒருவர் கூட வாய் திறக்கவில்லை.. அதைப்பற்றி எழுதவுமில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் மௌனமாய் இருப்பார்கள்
அட எடப்பாடி ஆட்சி காலத்தில் கூட.. திமுக ஆட்சிகாலத்தில் பத்திரிக்கையாளர்களாக இருப்பார்கள்.. ஏனென்றால் அதிமுக காலத்தில் பேசினால் அடிவிழும்.. அதேபோல் பணமும் வாரி இறைக்கப்படும். திமுக காலத்தில் மரியாதை இருக்கும். பணம் கிடைக்காது. அதுதான் இவர்கள் கோவம். இவ்ளோதான் இவர்கள் டக்கு!