ஒரு காகிதத்தில் ஒன்றுக்கு அருகில் ஒரு பூஜ்ஜியத்தை சேர்த்து 10 என்று எழுதிவிட்டு, "இது எவ்வளவு?" என்று தன் மனைவியிடம் கேட்டார் அவளது கணவன்...
கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்தாலும், "பத்து" என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தாள் மனைவி.
அதன் பிறகு கூடுதலாக ஒரு பூஜ்ஜியத்தை சேர்த்து 100 என எழுதிவிட்டு, "இது எவ்வளவு?" என்று கேட்டார்.
"நூறு," என்று உடனடியாகப் பதில் வந்தது.
பிறகு இரண்டு பூஜ்ஜியங்களை சேர்த்து 10000 என்று எழுதிவிட்டு, "இது எவ்வளவு?" என்று கேட்டார்.
"பத்தாயிரம்" என்று மனைவி பதில் கூறினாள்.
மனைவியைப் பார்த்து கண் சிமிட்டியபடி அதே இரண்டு பூஜ்யத்தை ஒன்றுக்கு முன்பாக சேர்த்து 0010000 என்று எழுதிவிட்டு, "இது எவ்வளவு?" என்று கேட்டார்.
"அதே பத்தாயிரம் தான்" என்று மனைவி பதில் கூறினாள்.
இப்போது தன் மனைவியைப் பார்த்து புன்னகைத்தவாறே கணவன் சொன்னார், "பூஜ்ஜியம் என்பது முக்கியத்துவம் இல்லாத ஒரு மதிப்பற்ற எண்.... ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் முக்கியத்துவமிக்க மதிப்பு வாய்ந்தவை ஆகும். இந்த மதிப்பற்ற பூஜ்ஜியமானது ஒரு மதிப்பு வாய்ந்த எண்ணைப் பின் தொடர்ந்து செல்லும்போது அதன் மதிப்பு கூடுகிறது. ஆனால் அதே பூஜ்ஜியம் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்லும்போது, அதற்கு மதிப்பேதும் இருப்பதில்லை. இதைப் போன்றதுதான் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே உள்ள உறவும். அதாவது ஒரு பெண் தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு அவனைப் பின்தொடர்ந்து சென்றால் அவளது மதிப்பு கூடுகிறது. அதுவே தலைகீழாக அமைந்தால்??? பதில் உனக்கே தெரியும் என்று நினைக்கிறேன்..." என்று முடித்தார்.
எனவே கணவனைப் பின்தொடர்ந்து செல்லுங்கள், வாழ்க்கையின் அருமை புரியும்.!!
கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்தாலும், "பத்து" என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தாள் மனைவி.
அதன் பிறகு கூடுதலாக ஒரு பூஜ்ஜியத்தை சேர்த்து 100 என எழுதிவிட்டு, "இது எவ்வளவு?" என்று கேட்டார்.
"நூறு," என்று உடனடியாகப் பதில் வந்தது.
பிறகு இரண்டு பூஜ்ஜியங்களை சேர்த்து 10000 என்று எழுதிவிட்டு, "இது எவ்வளவு?" என்று கேட்டார்.
"பத்தாயிரம்" என்று மனைவி பதில் கூறினாள்.
மனைவியைப் பார்த்து கண் சிமிட்டியபடி அதே இரண்டு பூஜ்யத்தை ஒன்றுக்கு முன்பாக சேர்த்து 0010000 என்று எழுதிவிட்டு, "இது எவ்வளவு?" என்று கேட்டார்.
"அதே பத்தாயிரம் தான்" என்று மனைவி பதில் கூறினாள்.
இப்போது தன் மனைவியைப் பார்த்து புன்னகைத்தவாறே கணவன் சொன்னார், "பூஜ்ஜியம் என்பது முக்கியத்துவம் இல்லாத ஒரு மதிப்பற்ற எண்.... ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் முக்கியத்துவமிக்க மதிப்பு வாய்ந்தவை ஆகும். இந்த மதிப்பற்ற பூஜ்ஜியமானது ஒரு மதிப்பு வாய்ந்த எண்ணைப் பின் தொடர்ந்து செல்லும்போது அதன் மதிப்பு கூடுகிறது. ஆனால் அதே பூஜ்ஜியம் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்லும்போது, அதற்கு மதிப்பேதும் இருப்பதில்லை. இதைப் போன்றதுதான் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே உள்ள உறவும். அதாவது ஒரு பெண் தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு அவனைப் பின்தொடர்ந்து சென்றால் அவளது மதிப்பு கூடுகிறது. அதுவே தலைகீழாக அமைந்தால்??? பதில் உனக்கே தெரியும் என்று நினைக்கிறேன்..." என்று முடித்தார்.
எனவே கணவனைப் பின்தொடர்ந்து செல்லுங்கள், வாழ்க்கையின் அருமை புரியும்.!!