இத்தனை பாரங்களைச் சுமப்பவளை மென்மையானவள்
மிருதுவானவள் என்கிறீர்கள்
கூடுதலாக தேவதையென்றும் இரசிக்கிறீர்கள்!
எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
தேவதையென்பதை மாற்றிவிட்டு
வேறொரு புது சொல் கண்டுபிடித்து
அவளை அழையுங்களேன்?
இரணங்களை அள்ளிச் சுமந்து போகும்
ஒரு நதிக்கு தேவதையென்று பெயரிடுவது
வன்முறை அல்லவா??
மிருதுவானவள் என்கிறீர்கள்
கூடுதலாக தேவதையென்றும் இரசிக்கிறீர்கள்!
எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
தேவதையென்பதை மாற்றிவிட்டு
வேறொரு புது சொல் கண்டுபிடித்து
அவளை அழையுங்களேன்?
இரணங்களை அள்ளிச் சுமந்து போகும்
ஒரு நதிக்கு தேவதையென்று பெயரிடுவது
வன்முறை அல்லவா??