உலகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. முக்கியமாக சோசியல் டிஸ்டன்ஸிங் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஆழமாக பதித்து வருகின்றனர் என்றே கூறலாம்.
ஒரு சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி, தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை குணப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு நாடுகளில் ஜெர்மனி, ஃபின்லாந்து, பெல்ஜியம், நியூசிலாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க் கட்டுப்படுத்தும் பணிகள் அதிவேகமாக நடைபெற்றுள்ளதாகவும் அமெரிக்க நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த ஆறு நாடுகளையும் ஆள்வது பெண்கலாம். இவர்களின் ஆட்சி திறமையை பார்த்து உலக நாடுகள் இணையதளத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
உலக பொருளாதாரத்தில் முன்னிலையில் இருக்கும் நாடுகளை கூட திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்த சிறப்பான சம்பவம். இந்தியாவைப் பொருத்தவரை 9,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 1096 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 1075 பேரும், அதில் 50 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் 200 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீடிக்குமா என்ற பரிசீலனை போய்க்கொண்டிருக்கிறது.
மக்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் லாக் டோவ்ன் நிறுத்தப்பட்டால் மீண்டும் இந்த நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி, தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை குணப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு நாடுகளில் ஜெர்மனி, ஃபின்லாந்து, பெல்ஜியம், நியூசிலாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க் கட்டுப்படுத்தும் பணிகள் அதிவேகமாக நடைபெற்றுள்ளதாகவும் அமெரிக்க நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த ஆறு நாடுகளையும் ஆள்வது பெண்கலாம். இவர்களின் ஆட்சி திறமையை பார்த்து உலக நாடுகள் இணையதளத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
உலக பொருளாதாரத்தில் முன்னிலையில் இருக்கும் நாடுகளை கூட திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்த சிறப்பான சம்பவம். இந்தியாவைப் பொருத்தவரை 9,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 1096 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 1075 பேரும், அதில் 50 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் 200 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீடிக்குமா என்ற பரிசீலனை போய்க்கொண்டிருக்கிறது.
மக்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் லாக் டோவ்ன் நிறுத்தப்பட்டால் மீண்டும் இந்த நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.