Facebox Member•••1
Post Truth
Post Truth
2/4/2020, 1:08 pm
கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் பிரிக்கப்பட்ட போது, இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய சுவர் (பெர்லின் சுவர்) எழுப்பப்பட்டது.

ஒருநாள் கிழக்கு பெர்லினில் இருந்தவர்கள் நிறைய குப்பைகளைக் கொண்டு வந்து மேற்கு ஜெர்மனி எல்லைக்குள் கொட்டி விட்டுச் சென்று விட்டனர்.

ஆனால் மேற்கு ஜெர்மனிக்காரர்கள் பதிலுக்கு என்ன செய்தார்கள் தெரியுமா?

ஒரு லாரி நிறைய ரொட்டிகள் பழங்கள் , மளிகைப் பொருட்களை எடுத்து வந்து அழகாக எல்லையில் அடுக்கி வைத்து விட்டுச் சென்றனர்.

அதன் மேல், "தன்னிடம் உள்ளதையே ஒருவன் கொடுப்பான்" என்ற வாசகம் அடங்கிய அட்டையை வைத்து விட்டும் சென்று விட்டனர்...

உண்மை தானே? உங்களிடம் உள்ளதைத் தானே பிறருக்குத் தருவீர்கள். இங்கு ஒவ்வொருவரும் பகிரும் கருத்தும் அவ்வண்ணமே.

எதைக் கற்றார்களோ, எது வசீகரிக்கிறதோ, எதன் மீது பற்றுக் கொண்டார்களோ, அதைத் தான் கொடுக்கிறார்கள்.

சில பதிவுகளைப் படித்தவுடனே ஒவ்வொருவரின் நோக்கம் புரிந்து விடும். நமது எண்ணம் சிறக்க, நமது வாழ்வு சிறக்கும்.. வாழ்வு சிறந்தால் நம்மைச் சுற்றி அனைத்தும் சிறக்கும்.

Facebox Member•••2
avatar
Yasmin Friend
9/4/2020, 7:12 pm
பதிவுகள் தொடரட்டும்...

CREATE NEW TOPIC



Information

இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய சுவர்

From Facebox ® Global Friendly

Topic ID: 116

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...